முகத்தை மறைத்­துக்­கொண்டு தேர்­தலில் வாக்­க­ளிக்க முடி­யாது - பிரதி தேர்தல் ஆணை­யாளர்

Friday, September 12, 20140 comments


முகத்தை மறைத்­துக்­கொண்டு தேர்­தலில் வாக்­க­ளிக்க முடி­யாது என பிரதி தேர்தல் ஆணை­யாளர் எம்.எம். முகம்மத் தெரி­வித்தார்.

ஊவா மாகாண சபை தேர்தல் தொடர்­பாக பதுளை மாவட்ட தெரி­வித்­தாட்சி அதி­காரி அசங்க ரத்­னா­யக்க தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில்;தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்கு ஒவ்­வொ­ரு­வரும் தமது ஆள­டை­யா­ளத்தை கட்­டா­ய­மாக நிரூ­பிக்க வேண்டும். முகத்தை மறைத்துக் கொண்டு வரும் பெண்கள் பெண் அதி­கா­ரிகள் மூலம் ஆள­டை­யாளம் உறுதி செய்­யப்­பட்ட பின்­னரே வாக்­க­ளிக்க அனு­ம­திக்­கப்­ப­டுவர்.

கடந்த தேர்­தலின் போது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது போன்று இம்­மு­றையும் ஆண்களும் பெண்களும் ஒரே வரிசையில் சென்றே வாக்களிக்க வேண்டும் என்றார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham