முஸ்லிம்கள் குற்றமிழைத்தால் ஷரீஆ சட்டப்படி தண்டிக்கலாம் - லாபிர் ஹாஜியார்

Thursday, August 14, 20140 comments


முஸ்­லிம்கள் குற்­ற­மி­ழைப்­பார்­க­ளே­யானால் அவர்­களை கண்­ட­றிந்து  இஸ்­லா­மிய ஷரீஆ சட்­டப்­பி­ர­காரம் கடும் தண்­ட­னையை வழங்­க­லாமே என மத்­திய மாகாண சபை உறுப்­பினர் லாபிர் ஹாஜியார் (ஜெ. ஜெய்னுல் ஆப்தீன் ) சபையில் தெரி­வித்தார்.

கடந்த வாரம் மத்­திய மாகாண சபைத் தலைவர் மஹிந்த அபேகோன் தலை­மையில் இடம்­பெற்ற சபையின் மாதாந்த கூட்­டத்தின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், "முஸ்­லிம்கள் போதைப்­பொருள் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­வ­தாக  சில குழுக்­களால் கூறப்­ப­டு­வதை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம். முஸ்­லிம்­களே போதைப்­பொருள் விற்­பனை செய்­கின்­றார்கள் என்றால் சட்­ட­ரீ­தி­யாக விசா­ரணை நடத்­தப்­பட்டு விசா­ர­ணை­களில் அவர்கள் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­படும் பட்சத்தில் அவர்களுக்கு ஷரிஆ தண்டனை வழங்க முடியும்" எனவும் அவர் குறிப்பிட்டார்

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham