சிறுபான்மை மக்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்படும் - பஷீர்
Wednesday, August 13, 20140 comments
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்கள் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – ஏறாவூரில் இன்று (12) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தித் திட்ட மீளாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment