மாவனெல்லையில் நீராடச் சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி

Sunday, August 31, 20140 comments


மாவனெல்ல தெவனகல, உயன்வத்தை பிரதேசங்களை சேர்ந்து இரு மாணவர்கள் மா ஓயாவிற்கு குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தெவனகல பிரதேசத்தை சிங்கள மாணவன் ஒருவனும் உயன்வத்தை பிரதேசத்தை சேர்ந்த இரு முஸ்லிம் மாணவர்களும் மா ஓயா ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.

நூரானியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 13 வயதுடைய முனீப் என்ற மாணவனும் மற்றுமொரு சிங்கள மாணவனும் உயிரிழந்துள்ளனர்.


இந்நிலையில் இருவர் நீரில் மூழ்கியுள்ள நிலையில் ஒரு மாணவன் பயத்தின் காரணமாக தலைமறைவாகியுள்தாக மாவனெல்லை செய்திகள் தெரிவிக்கின்றன.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham