பேருவலையிலும் ஊரடங்குச்சட்டம் அமுல்

Sunday, June 15, 20140 comments


அளுத்கம , தர்ஹா நகரில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதையடுத்து தற்போது பேருவளை பொலிஸ் பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham