முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ
வாசஸ்தலத்தை படம்பிடித்ததாக கூறப்படும் சந்தேகநபர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை எதிர்வரும்
27 ஆம் திகதி வரையிம் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக
நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment