இனவாதிகளால் ஜாமிஆ நளீமீயா முற்றுகை

Monday, June 16, 20140 comments


இனவாதிகள் ஜாமிஆ நளீமிய்யா கலா பீடத்தை தாக்குதல்தாரிகளான இனவாதிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

இதேவேளை அம்பேபிபிடிய கிராம மக்கள் ஏற்கனவே இக்கல்லூரிக்குள் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கான எந்தவசதியும் இல்லாத நிலையில் தாக்குதல்தாரிகள் முற்றுயிட்டுள்ளனர்.

தற்போது பிரதியமைச்சர் நளீமிய்ய கலாபீடத்திலிருந்து பலருடன் தொலைபேசி மூலம் தெடர்பை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிய வருகிறது.

இதேவேளை, நாகொட வைத்தியசாலையில் 24 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham