ஐ.தே.க. எம்.பி.க்கள் மீது தாக்குதல்; விசாரணை நடத்த குழு நியமனம்
Sunday, April 20, 20140 comments
அம்பாந்தோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சி எம்பிக்கள் மீது நடத்தப்பட்ட தாக்கு தல் குறித்து விசாரணை நடத்த மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண நேற்று தெரி வித்தார். காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இக்குழுக்களை நியமித்துள்ளதா கவும் இத் தாக்குதல் சம்பவம் குறித்து இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை யென்றும் அவர் சொன்னார்.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment