பிரதியமைச்சர் காதருக்கு தொலைபேசி மூலம் உயிர் அச்சுறுத்தல்!
Friday, November 28, 20140 comments
சுற்றாடல்துறை பிரதியமைச்சர் அப்துல் காதர், தமக்கு இனந்தெரியாத ஒருவர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இந்த தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் தங்கியிருந்த வீட்டுக்கே இந்த அழைப்பு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறி;த்த அழைப்பு மேற்கொள்ளப்பட்ட தொலைபேசியின் இலக்கங்களை சேவை வழங்குநர்களிடம் இருந்து பெறுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment