வீதியில் கிடந்த விரல்கள்- யாருடையது?

Wednesday, September 10, 20140 comments

களுத்துறை பெரிய பாலத்திற்கு அண்மையிலுள்ள வீதியில் கிடந்த மனிதனுடைய இரண்டு விரல்கள் இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன.


அந்த இரண்டு விரல்களையும் களுத்துறை நாகொடை வைத்தியசாலையிலுள்ள சட்ட வைத்தியருக்கு அனுப்பி அவை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு களுத்துறை மேலதிக நீதவான் அயோஷா ஆப்தீன், களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு பணித்தார்.
Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham