சிரியா விமானங்கள் குண்டு வீச்சு: 48 பேர் பலி !

Thursday, September 18, 20140 comments


கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள மத்திய சிரியாவில், அந்நாட்டு அரசின் போர் விமானங்கள் நிகழ்த்திய தாக்குதலில் 48 பேர் உயிரிழந்ததாக பிரிட்டனைச் சேர்ந்த எஸ்ஓஹெச்ஆர் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பினர் கூறுகையில், “”கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தால்பிசே நகரில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சிரியா போர் விமானங்கள் நிகழ்த்திய தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர்” என்று தெரிவித்தனர்.

சிரியாவில் உள்நாட்டுப் போர் உக்கிரமாக நிகழ்ந்து வரும் நிலையிலும், இரண்டே நாள்களில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது இது முதல்முறை என்று கூறப்படுகிறது.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham