அளுத்கம சம்பவத்துக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை - மேல்மாகாண முதலமைச்சர்

Friday, August 29, 20140 comments


மேல் மாகாண சபைக்கு உட்­பட்ட பிர­தே­ச­மான அளுத்­க­மயில் இடம்­பெற்ற வன்­முறை தொடர்பில் மேல்­மா­காண சபையில் எழுப்­பப்பட் கேள்­விக்கு பதி­ல­ளிக்­கும்­போது அதற்கு சம்பந்தமு­மில்லை என மேல் மாகாண முத­ல­மைச்சர் பிர­சன்ன ரணதுங்க பதி­ல­ளித்­துள்ளார்.

மேல்­மா­காண சபை ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் அளுத்­கம விவ­காரம் தொடர்பில் ஆகஸ்ட் மாதம் முதலாம் அமர்­வின்­போது கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் இதற்கு நேற்று முன்­தினம் செவ்வாய் கிழமை பதி­ல­ளித்த முத­ல­மைச்சர் கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்கும் தனக்கும் சம்பந்­த­மில்லை என்றே பதி­ல­ளித்­துள்ளார். மேல்­மா­காண சபைக்­குட்­பட்ட அளுத்­கம சம்­ப­வத்­திற்கு குறித்த சபை பதிலளிக்க வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham