குனூத் அல் - நாஷிலாவை ஓதுமாறு உலமா சபை வேண்டுகோள்

Sunday, June 15, 20140 comments


தொழுகையின்போது குனூத் அந்நாசிலாவை ஓதுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை சகல முஸ்லிம்களையும் வேண்டியுள்ளது.

அளுத்கமை, தர்கா நகர் மற்றும் பேருவளை பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரன நிலைமை நீங்குவதற்காக இவ்வாறு குனூத் அந்நாஷிலாவை ஓதுமாறு அ.இ.ஜ.உ. சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Share this article :

Post a Comment

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

கல்விக்கு கரம் கொடுப்போம்

கல்விக்கு கரம் கொடுப்போம்
Helping Desk
 
Support : Nammavan Team | N Media Copyright © 2015 - 2016. NAMMAVAN - All Rights Reserved
Designed by N media Proudly Designed by Suhail Sham