மஹிந்தவின் முக்கிய விக்கட் வீழ்ந்தது! ரட்ணசிறி விலகல்
Saturday, December 20, 20140 comments
ஐக்கிய மக்கள் சுததந்திர முன்னணியின் சிரேஷ்ட அமைச்சரும் முன்னாள் பிரதமருமான ரட்ணசிறி விக்ரமநாயக தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் ரட்ணசிறி விக்ரமநாயக இம்முடிவை எடுத்துள்ளார்.
இவர் கட்சி விலகி பொது எதிரணிக்கு தனது ஆதரவை அளிப்பார் என்று பலராலும் நம்பப்பட்டு வந்த நிலையில் நேற்று இந்த முடிவை எடுத்துள்ளார்.
Post a Comment