நானே அடுத்த ஜனாதிபதி - மகிந்த ராஜபக்ஷ சூளுரை
Sunday, July 6, 20140 comments
அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் நானே வெல்வேன் என் உரத்த குரலில் சூளுரைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக சாடியுள்ளார். ஆளும் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதும், பின்னர் அமைச்சரவை கூட்டத்தின் போதும் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் நடைபெற்ற ஒரு சந்திப்பின்போது அரசசார்பற்ற அமைப்புக்கள் எதிர்க்கட்சி தலைவருக்கு எவ்வளவு பணத்தை வேண்டுமென்றாலும் தேர்தல் செலவிற்காக அளிக்க முன்வந்ததாகவும், அமெரிக்க தூதுவர்; இதன் பின்னால் உள்ளதாகவும் ஜனாதிபதி குற்றம்சாட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென 2 பில்லியன் வரை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டிய அவர் அமெரிக்க தூதுவரை
ஹிஜ்ரி 1436 - ரமலான் நாட்காட்டி

Post a Comment